தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய 42-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி அழுத்தமான ரோலில் நடிக்கிறார்.
இதற்காக சூர்யா குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறாராம்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூர்யா திஷா பதானியுடன் என்ஜாய் பண்ணி நடித்து வருவதாகவும், திஷாவின் ஹாட் மற்றும் கவர்ச்சியை ரசித்து அவரை கேரவனுக்குள் அழைத்து, டீ, லன்ச் டைம் ஸ்பென்ட் பண்ணுவதாக பிரபல பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது சூர்யா ரசிகர்களை கடுங்கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.