நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே கடந்த சில நாட்களாகவே ராஷ்மிகா தொடர்ந்து பல்வேறு விஷயத்தில் விமர்சிக்கப்பட்டும் கிண்டலடிக்கப்படும் வருகிறார். அப்படித்தான் நேற்று திடீரென புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்கில் இருந்து வெளியேறிவிட்டார்.
இந்நிலையில் தற்போது பிரபல சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான உமைர் சந்து, தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் கொடுத்த கேலி, கிண்டலால் சங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்ட ராஷ்மிகா கடுப்பாகி அப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறியுள்ளார்.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அல்லு அர்ஜுனா அப்டி நடந்துக்கொண்டார்? என ஷாக்காகி விட்டனர். இருந்தாலும் இதன் உண்மை நிலவரம் என்ன என்பது சம்மந்தப்பட்டவர்கள் சொன்னால் மட்டுமே தெரியும்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.