பாலிவுட் சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஊர்வசி ரவுடேலா. இவர் பல்வேறு கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். குறுகிய காலத்திலேயே ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டதன் மூலமாக தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டார்.
தமிழ் சினிமாவில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணா உடன் சேர்ந்து “தி லெஜெண்ட்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. லெஜென்ஸ் சரவணா உடன் தமன்னா, ஹன்சிகா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளுக்கு பல கோடிகள் சம்பளம் பேசப்படும் அவர்கள் நடிக்க தயங்கினார்கள். அதில் ஊர்வசி ரவுடேலா மட்டும் நடிக்க முன் வந்தார். இத்திரைப்படம் எல்லோரது விமர்சனத்திற்கு உள்ளாகினாலும் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் ஊர்வசி ரவுடேலாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 550 கோடி சொத்து வைத்திருக்கும் ஊர்வசி ரவுடேலா 1 நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கி இந்திய நடிகைகளிலே அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் தான் கேட்கும் சம்பளத்தை அப்படியே கொடுத்து விட்டால் எது போன்ற கதாபாத்திரமாக இருந்தாலும் சரி… எந்த ஹீரோவாக இருந்தாலும் நடிக்கிறாராம். வயதான நடிகராக இருந்தாலும்… மார்க்கெட் இல்லாத புதிய முகமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.