சமீப காலமாக நடிகர் வடிவேலு சினிமாவை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு டேமேஜ்களை சந்தித்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வி சேகர் வடிவேலு குறித்து பேசி உள்ளார். அதில், அவர் வடிவேலு கேப்டன் விஜயகாந்த்தை அவ்வளவு கீழ்த்தரமாக மேடையில் பேசினார்.விஜயகாந்த் நிறைய பேருக்கு உதவி செய்தவர். ஆனால், வடிவேலு அதையெல்லாம் மறந்துவிட்டு அவரை தாறுமாறாக தரை குறைவாக பேசினார்.
மேலும் படிக்க: வனிதா மகனுடன் ரொமான்ஸ் பண்ண துடிக்கும் பிரபல இயக்குனரின் மகள் – Shooting எப்போ தெரியுமா?..
அவரால், எனக்கு பாதிப்பு ஏற்பட்டது. சரவணா பொய்யன் என்ற படத்தை நான் எடுத்தேன். அதில், என்னுடைய மகனை நடிக்க வைக்க விரும்பினேன். அந்த படத்தில், வடிவேலு நடிக்கிறேன் என்று சொன்னார். என்னை நீங்கள் உங்களது படங்களில் எப்படி நடிக்க வைத்து தூக்கி விட்டீர்களோ அதேபோல உங்களது மகனை நான் தூக்கி விடுகிறேன் என்று வாக்குறுதி எல்லாம் கொடுத்தான் மோசக்காரன்.
மேலும் படிக்க: அர்ஜுன் வீட்டு கல்யாணம்னா சும்மாவா.. தலைக்கு இத்தனை ஆயிரமா?.. மொத்த செலவை கேட்டா தல சுத்துது..!
நானும், பட வேலையை ஆரம்பித்தேன். கடைசியில், வடிவேலு அரசியலுக்கு சென்றதால் அந்த படத்தின் சூட்டிங் தள்ளிப்போனது. பிரச்சாரத்திற்கு சென்றவர் அங்கு சும்மா இல்லாமல் விஜயகாந்த் குறித்து தாறுமாறாக பேசினார். அந்த நேரத்தில், திமுக தோல்வியை சந்தித்தது. மதுரை சென்று விட்டேன் இனி ஒரு வருடத்திற்கு அங்கு வரமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டார். இதனால், வடிவேலுக்கு பதிலாக கருணாசை கமிட் செய்து படம் தோல்வியை சந்தித்தது. அதனால், என்னுடைய மகனின் வாழ்க்கையானது அதில் பாதிக்கப்பட்டது என்று பிரபல தயாரிப்பாளரான வி சேகர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.