தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடியன் வடிவேலு என பரவலான மக்களால் பெயர் எடுத்து ரசிக்கபட்டு வந்தார். அது தான் அவரின் தலைக்கனத்துக்கு காரணமானது. ஆம், தன்னை விட்டால் ஒரு பயலுக்கும் காமெடியன் கிடைக்கவே மாட்டான் என்ற அதுப்பில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டார்.
தற்போது வடிவேலு குறித்த சம்பவம் வைரலாக பேசப்பட்டு வருகிறது, அதாவது, வடிவேலுவும் அஜித்தும் 20 ஆண்டுகளாக சேர்ந்து நடித்ததற்கான உண்மை காரணம் தற்போது சமூகவலைத்தளங்களில் உலா வந்துக்கொண்டிருக்கிறது. அதாவது 2002 -ம் ஆண்டு வெளியான அஜித்தின் ராஜா படத்தில் அஜித்திற்கு மாமாவாக நடித்த வடிவேலு படத்தில் வாடா போடா என அஜித்தை மரியாதை குறைவாக பேசுவார்.
ஷூட்டிங் முடிந்த பின்னரும் செட்டில் மற்றவர்கள் முன்பு அப்படியே பேசி அஜித்தை அசிங்கப்படுத்தியுள்ளார். இதை அஜித் இயக்குனரிடம் கூற அது வடிவேலு காதுக்கு போயுள்ளது. அதன் பின்னர் தான் அவரை இன்னும் மோசமாக திட்டி ஒருமையில் அழைத்து அசிங்கப்படுத்தினாராம். இதனால் இனிமேல் வடிவேலுவுடன் நான் நடிக்கவே மாட்டேன் என முடிவெடுத்து இன்று வரை அந்த பகை நீண்டுகொண்டே செல்கிறது. 20 வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தை கேட்டு தல ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.