நீ என்ன பெரிய *** ? அஜித்தை அசிங்கப்படுத்திய வடிவேலு – 20 வருட பகை இன்னும் இருக்கு!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடியன் வடிவேலு என பரவலான மக்களால் பெயர் எடுத்து ரசிக்கபட்டு வந்தார். அது தான் அவரின் தலைக்கனத்துக்கு காரணமானது. ஆம், தன்னை விட்டால் ஒரு பயலுக்கும் காமெடியன் கிடைக்கவே மாட்டான் என்ற அதுப்பில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டார்.

தற்போது வடிவேலு குறித்த சம்பவம் வைரலாக பேசப்பட்டு வருகிறது, அதாவது, வடிவேலுவும் அஜித்தும் 20 ஆண்டுகளாக சேர்ந்து நடித்ததற்கான உண்மை காரணம் தற்போது சமூகவலைத்தளங்களில் உலா வந்துக்கொண்டிருக்கிறது. அதாவது 2002 -ம் ஆண்டு வெளியான அஜித்தின் ராஜா படத்தில் அஜித்திற்கு மாமாவாக நடித்த வடிவேலு படத்தில் வாடா போடா என அஜித்தை மரியாதை குறைவாக பேசுவார்.

ஷூட்டிங் முடிந்த பின்னரும் செட்டில் மற்றவர்கள் முன்பு அப்படியே பேசி அஜித்தை அசிங்கப்படுத்தியுள்ளார். இதை அஜித் இயக்குனரிடம் கூற அது வடிவேலு காதுக்கு போயுள்ளது. அதன் பின்னர் தான் அவரை இன்னும் மோசமாக திட்டி ஒருமையில் அழைத்து அசிங்கப்படுத்தினாராம். இதனால் இனிமேல் வடிவேலுவுடன் நான் நடிக்கவே மாட்டேன் என முடிவெடுத்து இன்று வரை அந்த பகை நீண்டுகொண்டே செல்கிறது. 20 வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தை கேட்டு தல ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

Ramya Shree

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

9 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

10 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

10 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

10 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

10 hours ago

This website uses cookies.