சினிமா / TV

‘ஜெயலலிதா’ அம்மாவே சொல்லி இருக்காங்க..பிரபுதேவா நிகழ்ச்சியில் வடிவேல் பர பர பேச்சு.!

பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு

நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்றது.இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு ஆட்டம் போட்டு வைப் செய்தனர்.

இதையும் படியுங்க: அடேங்கப்பா.! எம்ஜிஆர்-ன் கருப்பு கண்ணாடி ரகசியம்…போட்டுடைத்த பார்த்திபன்.!

ஏராளமான திரையுலகத்தை சார்ந்த பல பிரபலங்கள் மேடையில் நடனம் ஆடினார்கள்.பிரபுதேவாவின் மகன் ,சாண்டி மாஸ்டர்,நடிகர் பரத்,சாந்தனு,பிரசாந்த்,பார்வதி நாயர்,சாக்ஷி அகர்வால் உட்பட பலர் நடனம் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்கள்.

மேலும் பல நட்சத்திரங்களையும் பிரபுதேவா சிறப்பு விருந்தினர்களாக அழைத்துள்ளார்,தனுஷ் வடிவேலு எஸ் ஜே சூர்யா பாக்கியராஜ் ரம்பா மீனா ரோஜா சங்கீதா போன்றோர் கலந்து கொண்டனர்.

நடிகர் தனுஷ் ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடியும்,பிரபு தேவா வடிவேல் பேட்டை ராப் பாடலுக்கு நடனம் ஆடியும் அசத்தினார்கள்,அப்போது மேடையில் பேசிய வடிவேல் பிரபு தேவா என்னை இந்த நிகழ்ச்சிக்கு வர சொன்னாரு வந்தேன்,இந்தியாவிற்கு கிடைச்ச மைக்கேல் ஜாக்சன் இவரு,நமக்கு கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம் என ஜெயலலிதா அம்மாவே சொல்லி இருக்காங்க,உங்கள மாதிரி நானும் ஒரு ரசிகனா இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்து ரசித்தேன்,இவரு என்னைய கூப்புடாம இருந்திருந்தா நான் ரொம்ப கோபப்பட்டிருப்பேன்,ஆனா நீங்க வந்தே ஆகணும்னு சொன்னதுனால எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது என நெகிழ்ச்சியோடு பேசியிருப்பார் வடிவேலு.

Mariselvan

Recent Posts

75 வயது நடிகருக்கு மனைவியாக நடித்த 30 வயது நடிகை.. ஒப்புக்கொண்டது ஏன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…

8 minutes ago

சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!

நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…

45 minutes ago

சிறுவன் அன்புக்கரசின் அன்புக்கு கட்டுப்பட்ட தமிழக அரசு.. இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…

1 hour ago

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

17 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

17 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

18 hours ago

This website uses cookies.