சமீபத்தில் நயன்தாரா, பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே” என்ற மூன்று குரங்குகள் நமக்கு தெரிந்தவையாக இருக்கும். ஆனால், “கெட்டதை பேசு, கேட்டதை கேளு, கெட்டதை பார்” என்று சொல்லும் மூன்று குரங்குகளைப் போல சிலர் என்னை பற்றி 50ல் 45 வீடியோவில் பேசி வருகிறார்கள்.
அவர்களின் நோக்கம் என்னை பற்றிய தவறான தகவல்களை பரப்பி அதன்மூலம் சம்பாதிப்பதுதான். என்னை பற்றி தப்பாக பேசிப் பணம் சம்பாதித்தாலும் பரவாயில்லை, அதைச் சாப்பிட்டாலும் எனக்கு சந்தோஷமே. அவங்க சம்பாதித்தாலும் சரி, தனுஷ் சம்பாதித்தாலும் சரி, எனக்கு ஹாப்பிதான், என கூறியிருந்தார்.
இதையும் படியுங்க: ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்… சிறைவாசத்தில் இருந்து தப்பினார் அல்லு அர்ஜூன்!
இது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் தனது பேட்டியில் நயன்தாராவை கடுமையாக விமர்சித்தார்.
குரங்குகளுடன் எங்களை ஒப்பிட்டு பேசிய நயன்தாராவுக்கு அவருடைய மறைக்கப்பட்ட விஷயங்கள் எங்களுக்கு தெரியும். அவற்றை வெளியில் சொல்லிவிடுவார்கள் என்ற பயத்தில்தான் அவர் இப்படி பேசியிருக்கலாம்,” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பிஸ்மி, “விக்னேஷ் சிவனின் அடிப்படையில் நயன்தாரா தொழில் செய்து வருவது தப்பில்லை, ஆனால் அரசு சொத்தை வாங்க முயல்வது மிகவும் முட்டாள்தனமாகும். புஷ்பாவின் புருஷனைப் போலவே விக்னேஷ் சிவனும் செயல்படுகிறார்,என பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.