தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி வாரம் கூட கூட, விறுவிறுப்பு எகிறி வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் தற்போது பெண்கள் அணியே வலுவாக உள்ளனர்.
18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் 2 ஆண் போட்டியாளர்களான ரவீந்தர், அர்னவ் வெளியேறியுள்ளனர். மீதமுள்ள 16 பேரில் இந்த வாரம் வெளியறே போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் ஃபன் அன்லிமிடட் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இதில் கடந்த வாரம் ரவீந்தரை வைத்து ஷோ நடத்தினர். இந்த வாரம் அர்னவை வைத்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். சீரியல் நடிகர் சபரி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிக் பாஸ் 3யில் பங்கேற்ற வனிதா அர்னவை லெஃப்ட் ரைட் வாங்கியுள்ளார்.
இது குறித்து ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அர்னவ் நீ வேஸ்ட்டு, வெளியில் வந்து பேசியதை உள்ளே பேசியிருக்கணும். வீட்டுக்குள்ள என்ன பண்ண, பளாறுனு ஒன்ணு உட்ருப்பேன் என வனிதா காட்டமாக பேசினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.