சினிமா / TV

திருமணத்திற்கு பிறகு வெளிவந்த வரலட்சுமியின் சுயரூபம் – ரொம்ப மோசமா நீ!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையான வரலக்ஷ்மி சரத்குமார் தற்போது பிரபலமான இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சர்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதனிடையே வரலட்சுமி தனது நீண்ட நாள் காதலரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டாட்டார்.

தாயிலாந்தில் கிராபியில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிகர் வரலட்சுமி சுயரூபம் வெளிவந்திருப்பதாக தற்போது செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது எப்போதும் கணவருடன் அவுட்டிங் செல்லும்போதெல்லாம் தனது கணவரின் முன்னாள் மனைவிக்கு பிறந்த மகளுடன் வரலட்சுமி அவுட்டிங் செல்வார்.

இதையும் படியுங்கள்: சம்மந்தமே இல்லாத சூர்யாவுக்கு எதுக்கு THANKS CARD? “வேட்டையன்” இயக்குனர் நெகிழ்ச்சி!

அவ்வளவு ஏன் ஹனிமூன் செல்லும் போது கூட அவர் தனது கணவரின் மகளுடன் சென்று இருந்தார். அதை பார்த்து வரலட்சுமி இவ்வளவு நல்ல குணமாக இருக்கிறார். அவரது முன்னாள் கணவரின் மகளுக்கு சிறந்த தாயாக இருப்பார் போல என எல்லோரும் கூறிவந்த நிலையில் தற்போது நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமாருடன் துபாயில் இருக்கும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவரது மகள் இல்லாதது பலரது கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

Anitha

Recent Posts

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை…ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…

3 minutes ago

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

15 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

16 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

16 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

16 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

16 hours ago

This website uses cookies.