திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பிரபல நடிகை சம்யுக்தா மேனன் சுவாமி தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்த பிறகு ரங்கநாயக்க மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகு கோயிலுக்கு வெளியே வந்த அவரை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
அதன் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைத்து தமிழர்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். திருப்பதிக்கு முதல் முறை வந்து சாமி தரிசனம் செய்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மேலும் இரண்டு படங்களில் நடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
This website uses cookies.