தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், பயில்வான் இரண்டு ஆஸ்கார் விருதுகளுடன் நிற்பது போல அந்த போட்டோ வெளியிட்டு, “இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் “இசை வெல்லம்” பயில்வான் ரங்கநாதன் சாருக்கு – அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இது எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம், உங்கள் தொழிலின் பெரிய ரசிகன் சார். மேலும், விவரங்களுக்கு ஜிவிபிரகாஷ் ட்விட்டர் பக்கத்தை நாளை 5 மணிக்கு பார்க்கவும் என பதிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஒரு வேலை இவர்கள் ஏதேனும் பாடல் புதிதாக உருவாக்கியிருக்கலாம் என கோலிவுட் சினிமாவில் பேசப்படுகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.