பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகர் அஜித்துடன் ஜோடியான நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பட வாய்ப்புக்காக நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசிய வித்யாபாலன், இயக்குனர் ஒருவர் விளம்பர படத்தில் நடிக்க என்னை சென்னைக்கு அழைத்தார்.
அப்போது அவரை காஃபி ஷாப்பில் சந்திக்கலாம் என நான் கூறினேன். ஆனால், அவரோ ஒரு ஓட்டல் அறைக்கு வலுக்கட்டாயமாக வரவழைத்து கதவை தாழிட சொல்லினார். உடனே அதை சுதாரித்துக்கொண்ட நான் அவரிடம் இருந்து தப்பித்து ஓடிவந்தேன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். பெரிய நடிகைகளுக்கே இப்படியா என ஷாக்காகி உள்ளனர் ரசிகர்கள்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.