தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றதில் நடித்திருக்கும் படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ளார்.
பீரியட் க்ரைம் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் , நடிகை பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சிறிய பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், கதை விவாதத்திற்குப் பின்னர் தொடர்ச்சியாக மெருகேற்றப்பட்டு 2 பாகங்கள் கொண்டதாக விரிவாக்கப்பட்டுள்ளது.
எதார்த்தமாக எடுக்கப்பட்டு வெற்றிப்பெற்று வரும் விடுதலை படம் குறித்து அதில் நடித்த பல நடிகர் நடிகைகள் ஷூட்டிங் அனுபவத்தையும் வெற்றிமாறன் இயக்கத்தை பற்றியும் தெரிவித்து வருகிறார்கள்.
அந்தவகையில் தற்போது, விடுதலை படத்தில் கதாநாயகியின் அம்மாவாக நடித்த நடிகை தென்றல் சமீபத்தில் பேட்டியொன்றில் படத்தில் நடித்த பல அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். ஆரம்பத்தில் தான் படத்தில் இருக்கிறேன் என்று வெற்றிமாறன் சார் கூறியதும் உடனே ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டேன் எனவும்,
வெற்றிமாறன் சார் சொன்னதும் ஏதையும் கேட்காமல் சென்றதாகவும், நிர்வாணமாக நடிக்க போகிறோம் என்று ஸ்பாட்டில் தான் தனக்கு தெரியும் எனவும், சின்ன கதை மட்டும் தன்னிடம் கூறியதாகவும்,
ஹீரோயின் அம்மாவாக தான் நடிக்க போகிறேன் என்று கூட டப்பிங் பண்ணும் போது தான் தெரியும் என்று தென்றல் கூறியிருக்கிறார். மேலும், அந்த காட்சியில் நிர்வாணமாக நடிக்கவில்லை என்றும், ஸ்கின் ஆடையணிந்து நடித்து எடிட் செய்துவிட்டார்கள் என்று நடிகை தென்றல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.