நடிகை நயன்தாரா சமீப நாட்களாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண வீடியோவால் இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.
நானும் ரவுடிதான் படத்தின் சில நொடி வீடியோக்களை பயன்படுத்த தனுஷ் அனுமதி அளிக்காததால், திருமண வீடியோவில் அதை பபயன்படுத்தியிருந்தார் நயன்தாரா.
இதையடுத்து தனுஷ், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது ஒரு புறம் இருந்தாலும், சமீபத்தில் நயன்தாரா அளித்த பேட்டியில், வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் குறித்து குரங்குகள் என்று கூறியது பெரும் சர்ச்சையானது.
இதையடுத்து நயன்தாரா குறித்து வலைப்பேச்சு பல சர்ச்சைகளை கூறி வருகிறது. இந்த நிலையில், பிஸ்மி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், விக்னேஷ் சிவன் பண வெறியில் உள்ளார்.
இதையும் படியுங்க: சோபிதாவுக்கு நாகசைதன்யா போட்ட கட்டளை… பற்றி எரியும் பிரச்சனை!!
நயன்தாரா தனது திறமை மற்றும் அழகை விட நூறு மடங்கு அதிக சம்பளமாக பெறுகிறார். தயாரிப்பாளர்களுக்கு எந்த அறிவும் இல்லை. எதற்காக இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதைப் புரியவில்லை.
முக்கியமாக, தமிழ்நாட்டில் முன்னணி ஹீரோக்களுக்கு பொருத்தமான ஹீரோயின்கள் இல்லை. அதனால் தான் நயன்தாராவின் வண்டி இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.