நடிகை நயன்தாரா சமீப நாட்களாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண வீடியோவால் இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.
நானும் ரவுடிதான் படத்தின் சில நொடி வீடியோக்களை பயன்படுத்த தனுஷ் அனுமதி அளிக்காததால், திருமண வீடியோவில் அதை பபயன்படுத்தியிருந்தார் நயன்தாரா.
இதையடுத்து தனுஷ், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது ஒரு புறம் இருந்தாலும், சமீபத்தில் நயன்தாரா அளித்த பேட்டியில், வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் குறித்து குரங்குகள் என்று கூறியது பெரும் சர்ச்சையானது.
இதையடுத்து நயன்தாரா குறித்து வலைப்பேச்சு பல சர்ச்சைகளை கூறி வருகிறது. இந்த நிலையில், பிஸ்மி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், விக்னேஷ் சிவன் பண வெறியில் உள்ளார்.
இதையும் படியுங்க: சோபிதாவுக்கு நாகசைதன்யா போட்ட கட்டளை… பற்றி எரியும் பிரச்சனை!!
நயன்தாரா தனது திறமை மற்றும் அழகை விட நூறு மடங்கு அதிக சம்பளமாக பெறுகிறார். தயாரிப்பாளர்களுக்கு எந்த அறிவும் இல்லை. எதற்காக இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதைப் புரியவில்லை.
முக்கியமாக, தமிழ்நாட்டில் முன்னணி ஹீரோக்களுக்கு பொருத்தமான ஹீரோயின்கள் இல்லை. அதனால் தான் நயன்தாராவின் வண்டி இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.