நயன்தாராவின் Beyond the Fairytale ஆவணப்படம் நவம்பர் 18 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. ஏற்கனவே நானும் ரவுடி தான் பட ஷூட்டிங் போது தான் விக்னேஷ் மீது எனக்கு காதல் ஆசை வந்தது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பார்.
அது மக்கள் இடையே வைராலகிக் கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் தனுஷ் நயன்தாராக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
அதில் நயன்தாரா என்னை கேக்காமல் நான் தயாரித்த “நானும் ரவுடி தான்” பட ஷூட்டிங் வீடீயோவை பயன்படுத்தியிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.அந்த 3 வினாடி வீடியோவில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஜாலியாக பேசி கொண்டிருப்பது போல் இருக்கும்
தற்போது தனுஷின் 10 கோடி நஷ்ட ஈடு நோட்டீசை பார்த்து கோபம் அடைந்த விக்னேஷ் சிவன் அவருடைய சமூக வளைத்தலத்தில் தனுஷின் வாழு வாழ விடு என்று ஒரு மேடை பேச்சை எடுத்து பதிலடி கொடுத்திருப்பார்.அதுமட்டுமில்லாமல் நயன்தாரா விக்னேஷ் சிவனின் உரையாடலை போட்டு #spread love sir என்று மென்ஷன் பண்ணி இருப்பார் விக்னேஷ் சிவன்.
தனுஷின் இந்த செயலால் நயன்தாரா விக்னேஷ் சிவன் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.