விக்கியிடம் கைவரிசையை காட்டிய நபர்.. – யாருடா நீங்கலாம் ? கடும் கோபத்தில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு..!

நயன்தாராவை காதலித்து ஒட்டுமொத்த சினிமா பிரபலத்தையே யார் அந்த ஆளு என திரும்பி பார்க்க செய்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நானும் ரவுடி தான் படத்தின் மூலம் மிகப்பெரும் அளவில் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு நயன்தாராவை காதலித்து வந்தார். சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். தற்போது இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே வாழ்க்கையில் இருவரும் நிறைய சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்.

விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து அவரது 62வது படத்தை இயக்குவதாக இருந்தார், ஆனால், இவர் எழுதிய கதையில் அஜித்துக்கு திருப்தி இல்லாததால் அவரை தூக்கிவிட்டு வேறு இயக்குனரை வைத்து கதை தயார் செய்துவிட்டார்.

“அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது” என விக்னேஷ் சிவன் இது பற்றி உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

இதனிடையே, தற்போது விக்னேஷ் சிவனின் ட்விட்டர் கணக்கு சில மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு இருப்பது குறித்து, கோபமாக இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் தற்போது பதிவிட்டு இருக்கிறார்.

Poorni

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

4 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

5 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

7 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

8 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

9 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

9 hours ago

This website uses cookies.