நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் 8 ஆண்டுகள் காதலித்தது பின்னர் திருமணம் செய்துக்கொண்டனர். நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வந்த பிறகு தான் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதற்கு அர்த்தமே புரிந்துள்ளது.
தற்போது கணவன், குழந்தைகள் என குடும்பத்தோடு வாழ்ந்து வரும் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தில் விரட்டியடிக்கப்பட்டது குறித்து பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி, நயன்தாரா என்று ஒருவர் இல்லை என்றால் விக்னேஷ் சிவன் அடையாளமே தெரியாமல் போயிருப்பார்.
அஜித்தின் படத்தில் இருந்து வெளியேற்றட்டது அவமானாக நினைக்கிறார் என்ற செய்தி எல்லாம் நம்புற மாதிரியே இல்லை. அது ஒரு அனுதாபத்திற்காக விக்கி பயன்படுத்திக்கொள்கிறார். அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது பட்ட கஷ்டத்தை விட இது பெரிதாக இருந்திடாது. நயன்தாரா என்ற பிராண்ட் இருக்கும்போது அவர் ஏன் கஷ்டப்படப்போகிறார்.
அது மட்டும் அல்லாமல் அஜித் 62 படத்தின் வாய்ப்பை வாங்கி கொடுத்ததே நயன்தாரா தான். அப்படியிருந்தும் பொறுப்பில்லமல் மிதப்பில் விக்னேஷ் சிவன் வேலையை ஒழுங்காக செய்யாமல் தான் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதனால் மொத்த தப்பும் விக்னேஷ் செய்துவிட்டு நயன்தாராவை கடுங்கோபத்திற்கு ஆளாகியுள்ளார் என்றார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.