நடிகர் விஜய் அரசியலில் என்ட்ரி கொடுத்தது பல அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு பேச்சாக உள்ளது. அவர் கடந்த 2024ஆம் ஆண்டு நடத்திய மாநாடு தற்போது வரை பேசு பொருளாக உள்ளது.
மேலும் இவர் அண்மையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசியது பேசுபொருளானது. விஜய் அரசியல் பேச்சு ஒவ்வொரு அரசியல் கட்சியினருக்கும் அதை பற்றியே பேசி வருகின்றனர்.
இதையும் படியுங்க: பாட்ஷா ஸ்டைலில் புத்தாண்டு வாழ்த்து: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு..!
விஜய்க்கு ரசிகர்கள் பலம் அதிகம் உள்ளதால் அடுத்தக்கட்ட அரசியல் மாநாட்டை நடத்த ஆயத்தமாகி வருகிறார்.
முதல் மாநாடு விழுப்புரத்தில் நடந்த நிலையில், அடுத்த மாநாட்டை வி என்ற எழுத்துள்ள நகரத்தில் நடத்த முடிவெடுத்துள்ளார். மேலும் இந்த மாநாட்டில் தனது மனைவி சங்கீதா மற்றும் குடும்பத்தினரை பங்கேற்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் மாநாட்டின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், இரண்டாவது மாநாட்டை நடத்த விஜய் முடிவெடுத்துள்ளது சக அரசியல் கட்சிகளிடையே பிரளயத்தை உண்டாக்கியுள்ளது.
எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாததற்கு காரணம் என்னுடைய அப்பா என நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சிபடத் தெரிவித்தார். சென்னை: சென்னை,…
என் வீட்டில் ஊற்றிய மலம், தமிழக அரசின் மீதும், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கின் மீதும் ஊற்றப்பட்ட மலம் என…
ஏ.ஆர். முருகதாஸ் ஓபன் டாக் அமரன் படத்தைத் தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,தற்போது மதராஸி…
நடிகர்,நடிகைகள்,குழந்தை நட்சத்திரங்கள் தேவை! தமிழ் திரையுலகில் சமூக அரசியல் சார்ந்த கதைகளை அழுத்தமாக சொல்லக்கூடிய இயக்குனராக பெயர் பெற்றவர் பா.ரஞ்சித்.இவர்…
நேகட்டிவ் விமர்சனங்களால் மனமுடைந்த சூசன் தமிழ் சினிமாவில் முக்கியமான பாத்திரங்களில் நடித்த சில நடிகைகள் சில படங்களுக்குப் பிறகு திரைத்துறையில்…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…
This website uses cookies.