விஜய் தேவர்கொண்ட-ராஸ்மிகா இருவரும் ரகசியமாக நிச்சயதார்த்தம் பண்ணியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகின் பிரபலங்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, தங்கள் நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டா, அர்ஜுன் ரெட்டி மற்றும் குஷி போன்ற வெற்றிப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதே நேரம், ராஷ்மிகா மந்தனா பல மொழிகளில் நடித்து, “நேஷனல் கிரஷ்” என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டுவருகிறார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து கீத கோவிந்தம் மற்றும் காம் ரேட் போன்ற படங்களில் நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பரவிய தகவல், தற்போது உறுதியாகியுள்ளது.
இதையும் படியுங்க: பட வாய்ப்பை புறக்கணிக்கும் சிம்பு :அந்த இயக்குனருடன் NO… 2 வருடமாக தொடரும் மோதல்…!
சமீபகாலமாக, இருவரும் டேட்டிங்கில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தற்போது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இன்னும் ஆறு மாதங்களில் திருமண வாழ்வில் இணைவது உறுதியாகும் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.