ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தியில்லாத அஜித் திரைப்படமாக அமைந்தது. ஆதலால் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்கு மிகுந்த ஆவலோடு அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
“குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் ஒரு டார்க் காமெடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக டிரைலரை பார்க்கையில் தெரிய வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
விஜய் தனது அரசியல் மேடையில் பேசி மிகப் பெரிய கைத்தட்டல் வாங்கிய வசனம்தான் “வாட் ப்ரோ”. இந்த நிலையில் இந்த வசனத்தை அஜித்குமார் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பேசியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த வசனத்தை இடைவேளை காட்சியாக வைத்துள்ளார்களாம். இவ்வாறு விஜய்யின் வசனத்தை அஜித் பேசியிருப்பதாக வெளியாகும் தகவல் விஜய் ரசிகர்களை சற்று கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற…
This website uses cookies.