மதுரையில் ரஜினியை சீண்டி விஜய் ரசிகர்கள் ஒட்டிய நோட்டீஸ்களால் பரபரப்பு
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான், ஆனால் சமீப கலாமாகவே இந்த பட்டத்துக்கு நடிகர் விஜய் போட்டி போட்டு வருவதாகவும், அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
இந்த சர்ச்சைக்கு இடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜெயிலர் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், கழுகு காகம் என குட்டி கதை கூறிய ரஜினி விஜயை தான் காகம் என கூறுகிறார் என கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது மதுரையில் விஜய் ரசிகர்கள் ரஜினிக்கு சவால் விடும் வகையில் என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம் என்ற வசனத்தோடு ரஜினி மற்றும் விஜய் படங்களை அச்சிட்டு ஒட்டிய நோட்டீஸ்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.