நடிகை பொல்லம்மா பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்து தற்போது, திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘சதுரன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ’96’ திரைப்படத்தில் போட்டோகிராபி கற்றுக்கொள்ளும் மாணவியாக நடித்திருந்தார். ‘பிகில்’ திரைப்படத்திலும் இவரது நடிப்பு பாராட்டப் பெற்றது.
சமீபத்தில் ஜி.வி.பிரகாஷின் ‘செல்ஃபி’ திரைப்படத்தில் வர்ஷா நாயகியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் இவரது நடிப்பு பாராட்டப் பட்டதைத் அடுத்து கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி சினிமாக்களிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மேலும் கதாநாயகி வேடம் என்றில்லாம் குணச்சித்திரப் பாத்திரங்கள் கிடைத்தாலும் அதில் தேர்ந்த நடிப்பை கொடுத்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் நடிகை வர்ஷா பொல்லம்மா தனது கண்களை தானம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.