நடிகர் விஜய் அரசியலுக்கு அடித்தளம் போட்டு அதன் வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். அண்மையில் தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத் தொகை நேற்று வழங்கினார்.
சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். 2 கோடி செலவில் நடத்தப்பட்ட இந்த விழா மேடையில் அரசியல் சார்ந்த பல விஷயங்களை விஜய் பேசினார்.
இதுகுறித்த வீடியோக்கள் தான் கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்கள் எங்கும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதையெல்லாம் சோசியர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் தான் விஜய் செய்துவருவதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஆம், விஜய், திண்டிவனத்தில் இருக்கும் பெரிய ஜோதிடர் ஒருவரின் சொல்படி தான் அரசியல் சார்ந்த அனைத்தும் செய்கிறாராம்.
அந்த ஜோசியர் ஜெயலலிதா முதல் அதிமுக சம்மந்தமானவர்களுக்கு அவர் தான் அரசியலுக்கு நல்ல நேரங்களை கூறி வருகிறராம். அவர் சொல்லி தான் இந்த கல்வி விருது விழாவே நடந்ததாம். இனிமேலும் எதிர்கால அரசியல் குறித்த அனைத்தும் அந்த ஜோதிகர் மூலமாக தான் நடக்கும் என கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
ஆரவார வரவேற்பில் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை…
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
This website uses cookies.