தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் ஆரம்பத்தில் தனது அப்பாவின் உதவியால் இந்த உயரத்தை எட்ட முடிந்தது. விஜய்க்கு ஆரம்பத்தில் அவர் தான் கதைத்தேர்வு செய்வராம். இந்த கதை ஓகே என்றால் அதில் நடிப்பாராம் விஜய். அப்படி இருந்தவர்கள் தற்ப்போது பேசிக்கொள்வதே இல்லை என்பது தான் வேதனையாக இருக்கிறது.
அப்படி தான் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படத்தில் முதல் விஜய்யிடம் தான் கால்ஷீட் கேட்டாராம் ஷங்கர். ஆனால் நேரடியாக கேட்காமல் அசோசியேட் வைத்து பேசியுள்ளனர். அது எனோ எஸ்ஏசி பிடிக்காமல் போனதாம். அதனால் வேண்டாம் என கூறிவிட்டாராம். அதன் பின்னர் ஷங்கர் அர்ஜுனை வைத்து இயக்கி முதல்வன் படத்தை மாபெரும் ஹிட் படமாக கொடுத்தார்.
அதன் பின்னர் எஸ்ஏசி என் மகனுக்கு கிடைக்கவிருந்த நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன். நாமலே பேசியிருக்கலாம். என் மகனுக்கு அமையவிருந்த மிகப்பெரிய வெற்றிடம் என்னால் கெட்டுப்போனது என்றாராம். பின்னர் ஷங்கர் பரவாயில்லை சார் இன்னொரு படம் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினாராம். அதன் பின்னர் தான் நண்பன் பட வாய்ப்பு விஜய்க்கு கொடுத்து மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தார்கள் ஷங்கர் – விஜய் காம்போ.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.