நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என பிரபல நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றவர் பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி. இவர் சிகப்பு ரோஜாக்கள் படம் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.
இதையும் படியுங்க : சமந்தாவுக்கு போட்ட அதே கண்டிஷன் : திருமணத்திற்கு பின் சோபிதா எடுத்த திடீர் முடிவு!
பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த வடிவுக்கரசி, சுமார் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அது போக 40க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றி, எனக்கு கடைசி காலத்துல ஏதாவது ஆச்சுனா, விஜய் சேதுபதி தான் இறுதிச் சடங்கு வேலைகைளை செய்யணும். இதை நான் அவரிடமே கூறியுள்ளேன். அதற்கு ஏம்மா இப்படி சொல்றீங்க என்று கேட்டு வருத்தப்பட்டார்.
தமிழ் சினிமா பொறுத்தவரை, விஜயகாந்த்துக்கு பிறகு விஜய் சேதுபதி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். கேப்டனோட ஆத்மாவா விஜய் சேதுபதி இருக்காருனு நான் நம்பறேன்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் கூட அந்த குழுவை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேருக்கு மண்டபம் புக் பண்ணி சாப்பாடு போட்டிருக்காரு என நெகிழ்ச்சி பொங்க கூறினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.