தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இதையும் படியுங்க: அனிருத்துக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகல..கண் கலங்கிய அம்மா..மனம் திறந்து பேட்டி.!
இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி மக்களுக்காக அரசியலில் இறங்கியுள்ளார்,அவர் சினிமாவை விட்டு விலகும் நேரத்தில்,அவருடைய மகனான ஜேசன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
நடிகர் சந்தீப் கிஷனை வைத்து எடுக்கக்கூடிய இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது,ஆனால் சில நாட்களுக்கு முன்பு லைக்கா நிறுவனம் இப்படத்தை கைவிட போவதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன,படத்தின் ஷூட்டிங் ஒரு பக்கம் மெல்ல தொடங்கிய நிலையில்,நடிகர் சந்தீப் கிஷன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவரிடம் செய்தியார்கள் பேட்டி எடுத்த போது,ஒருவர் ‘விஜயின் மகன் படம்’ என்று கேள்வி கேட்க ஆரம்பித்தார்,அதற்கு உடனே சந்தீப்,விஜய் மகன் என்று ஏன் சொல்லுறீங்க,அவருக்கு ‘ஜேசன் சஞ்சய்’ என்று பெயர் உள்ளது என கொஞ்சோ கட்டமாக கடிந்து கொண்டார்.
அதன் பிறகு படத்தின் வேலைகள் மும்மரமாக சென்று கொண்டிருக்கிறது,அனைவரும் விரும்ப கூடிய படமாக நிச்சயம் அமையும் என பேசினார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.