அங்கேபோனதும் போன் போட்டு குடுடா.. தல – தளபதி நட்பு குறித்து பகிர்ந்த வெங்கட் பிரபு..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய அஜித் நடிப்பில் விடாமல் இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில், அஜித்தின் திரை வாழ்கையில் மறக்க முடியாத மாபெரும் வெற்றியடைந்த திரைப்படமாக பார்க்கப்படக்கூடிய மங்காத்தா திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவருடைய இயக்கத்தில் தற்போது, கோட் திரைப்படம் வெளியாக உள்ளது.

சமீபத்தில் அளித்த பேட்டியில் வெங்கட் பிரபு சுவாரசியமான பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அதில், அஜித் குறித்து பேசிய வெங்கட் பிரபு கொஞ்ச நாளைக்கு முன்னாடி அஜித் சார் உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது அவரை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போயிருந்தேன். போறதுக்கு முன்னாடி விஜய் சார் கிட்ட அஜித் அண்ணாவை பார்க்க போறேன்னு சொன்னேன். அங்க போனதும் போன் பண்ணி குடுடான்னு உரிமையோடு சொன்னாரு, அஜித்தை பார்த்தவுடன் விஜய் சார் கிட்ட போன் போட்டு கொடுத்ததும், அவங்க ரெண்டு பேரும் அழகா சாதாரணமா இயல்பா சந்தோசமா பேசிட்டு இருந்தாங்க என்று வெங்கட் பிரபு அஜித் விஜய் நட்பு குறித்து பேசி உள்ளார்.

Poorni

Recent Posts

முரட்டு கம்பேக்கா அமைந்ததா ‘வீர தீர சூரன்’..சூர ஆட்டம் காட்டினாரா விக்ரம்..படத்தின் விமர்சனம்.!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…

4 minutes ago

மோசடியில் செல்வப்பெருந்தகை அண்ணன் மகன்? திமுகவுக்கு தெரியாமலா? அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…

17 minutes ago

நழுவிய செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் ED.. பாஜக செக்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

1 hour ago

யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!

தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…

1 hour ago

கலங்கி நின்ற விவசாயி.. கூண்டோடு வந்த வனத்துறை.. கோவையில் தொடரும் சிறுத்தை அச்சம்!

கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…

2 hours ago

வருங்கால CM புஸ்ஸி ஆனந்த்.. கைவிரித்த ECR சரவணன்.. நடந்தது என்ன?

’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…

3 hours ago

This website uses cookies.