தமிழ் சினிமாவில் தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்தபடியாக அனைத்து தரப்பு மக்களை கவர்ந்தவர்.
விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படம் பெரிய அளவில் வசூலில் வேட்டையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு லோகேஷ் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதே போல் லோகேஷின் விக்ரம் படமும் எதிர்பார்த்த அளவைவிட பெரிய வெற்றியை கொடுத்தது.
இந்நிலையில், பல வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் விஜய், “நான் காலேஜ் படிக்கும் போது வெளியே சுற்றுலா சென்று இருந்தோம் என்றும், அப்போது ட்ரைனில் இருந்த இரண்டு பேர், தன்னுடன் சேர்ந்து படிக்கும் தோழிகளுடன் கலாட்டா செய்து கொண்டு இருந்தனர்”.
“அந்த நேரத்தில் நாங்கள் 10 பேர் சென்று அந்த இரண்டு பேரையும் அடித்து விட்டோம் எனவும், கொஞ்சம் நேரம் கழித்து அந்த இரண்டு பேர் சென்று 40 பேரை அழைத்து வந்ததால், கடைசியில் அவர்கள் தங்களை அடித்து விட்டனர் எனவும், தன்னுடைய நண்பர்கள் சில பேர் கட்டுப்போட்டு கொண்டு மெட்ராஸ் வந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.