சரத்குமாரை சந்திக்க சென்ற விஜய்; அரசியல் காரணமா?; தீயாய் பரவும் ஃபோட்டோ;

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வெளிவந்த வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார் சரத்குமார். அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார், சரத்குமார் ராதிகா இவர்களின் மகன் ராகுல். அப்பாவும், விஜய்யும் சேர்ந்து நடிப்பதை பார்க்கச் சென்றாராம்.

அவருக்கு விஜய் என்றால் ரொம்ப பிடிக்குமாம்.ராதிகாவுடனும் இணைந்து நடித்திருக்கிறார் விஜய். எனவே ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் விஜய்க்கு ரொம்பவே நெருக்கம் என சொல்லப் படுகிறது இந்நிலையில் ஒரு நாள் வாரிசு பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் சரத்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார் விஜய். அந்த நேரத்தில் சரத்குமார் வீட்டில் இல்லாததால் விஜய்க்கு ஃபோன் செய்து சாரி சொல்லியிருக்கிறார்.

அதற்கு விஜய்யோ சார், நான் உங்களை பார்க்க வரவில்லை உங்கள் மகனைப் பார்க்க வந்தேன்.ராகுலுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு போகலாம் என வந்தேன் என்று சொல்லியிருக்கிறார்.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் இன்னும் விஜய் குழந்தை போலவே குழந்தை மனதோடு இருக்கிறார் என கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Sudha

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

9 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

9 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

9 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

10 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

10 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

10 hours ago

This website uses cookies.