வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வெளிவந்த வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார் சரத்குமார். அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார், சரத்குமார் ராதிகா இவர்களின் மகன் ராகுல். அப்பாவும், விஜய்யும் சேர்ந்து நடிப்பதை பார்க்கச் சென்றாராம்.
அவருக்கு விஜய் என்றால் ரொம்ப பிடிக்குமாம்.ராதிகாவுடனும் இணைந்து நடித்திருக்கிறார் விஜய். எனவே ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் விஜய்க்கு ரொம்பவே நெருக்கம் என சொல்லப் படுகிறது இந்நிலையில் ஒரு நாள் வாரிசு பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் சரத்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார் விஜய். அந்த நேரத்தில் சரத்குமார் வீட்டில் இல்லாததால் விஜய்க்கு ஃபோன் செய்து சாரி சொல்லியிருக்கிறார்.
அதற்கு விஜய்யோ சார், நான் உங்களை பார்க்க வரவில்லை உங்கள் மகனைப் பார்க்க வந்தேன்.ராகுலுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு போகலாம் என வந்தேன் என்று சொல்லியிருக்கிறார்.
இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் இன்னும் விஜய் குழந்தை போலவே குழந்தை மனதோடு இருக்கிறார் என கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
This website uses cookies.