வெங்கட் பிரபுவை நம்பி நடுத்தெருவுக்கு வந்த விஜய்…? குடிகார பயலுங்க கூட சவகாசம் வச்சா இப்படி தான் !

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “கோட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள் .

இதுவரை இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் பெரிதாக விஜய் பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பு இதற்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கோட் படத்தின் ரிலீஸில் மிகப்பெரிய பிரச்சனை இருப்பதாகவும் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது என்றும் கூறப்படுகிறது. ஆம் படத்தின் ஏகப்பட்ட வேலைகள் பெண்டிங் இருக்கிறதாம்.

தற்போது வரை முதல் பாதி படத்திற்கான வேலைகள்தான் முடிவடைந்து இருக்கிறது. அதிலே ஏகப்பட்ட பெண்டிங் வேலைகளும் இருக்கிறதாம். அதற்குள் படத்தின் ஆடியோ லான்ச் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக பல படத்தின் டெக்னீசியன்கள் அந்த வேலைகள் இறங்கி விட்டதால் படத்தின் வேலைகள் அப்படியே நின்று கிடக்கிறது.

அது தவிர யுவன் சங்கரின் ரெக்கார்டிங் ஒர்க் வேறு பாக்கி இருக்கிறது. இப்படியான நேரத்தில் விஜய் வெங்கட் பிரபுவையும் அவரது டீமையும் பாராட்டி சூப்பராக வந்திருக்கிறது தெறிக்க விட்டுட்டீங்க என்று கூறிவிட்டு விட்டு கிளம்பி விட்டாராம். படம் வெளிநாட்டில் ரிலீஸ் ஆகவேண்டும் என்றால் 20 நாட்களுக்கு முன்னாடியே அனைத்து வேலைகளும் முடிவடைந்து இருக்க வேண்டும்.

அப்போதுதான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியும். அப்படி பார்த்தால் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் எல்லா வேலைகளும் முடித்து அனுப்பினால் மட்டும் தான் ரிலீஸில் எந்த பிரச்சனையும் வராமல் தடுக்க முடியும். தற்போது விஜய் அரசியல் விஷயங்களில் அதிக நாட்டத்தை செலுத்தி வருவதால் படத்தை முழுக்க முழுக்க வெங்கட் பிரபுவை நம்பியே விட்டுவிட்டார்.

அது மட்டும் இல்லாமல் விஜய் நடித்து வெளியாகும் கடைசி படம் இதுவாகத்தான் இருக்கும் என்பதால் ஏகோபித்த ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக “கோட்” திரைப்படம் இருந்து வருகிறது. இப்படியான நேரத்தில் இந்த திரைப்படத்தில் பல சிக்கல்களை இருப்பதை அறிந்த ரசிகர்கள் விஜய் வெங்கட் பிரபுவை நம்பி கடைசி நேரத்தில் நடுத்தெருவுக்கு வரப் போகிறார் என கூறுகிறார்கள். மேலும் சிலர் இதனால்தான் வெங்கட் பிரபு போன்ற குடிகார கும்பல்களுடன் சவகாசம் வைத்துக் கொள்ளக் கூடாது என மோசமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள்.

Anitha

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

15 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

15 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

16 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

16 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

16 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

16 hours ago

This website uses cookies.