கிலோ கணக்கில் நகை… கோடிக்கணக்கில் 2 பங்களா – விஜயகுமார் பேத்திக்கு கொடுக்கப்பட்ட சீதனம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து இவர் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக மிகவும் கௌரமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவர் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார், இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீ தேவி என்ற பெண்கள் உள்ளனர்.

விஜயகுமாரின் பேத்தியும் மகள் அனிதாவின் மகளுமான திவ்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ரீதேவி , நடிகை ப்ரீத்தா , அனிதா விஜயகுமார், பேரன், பேத்திகள் என ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து பிரம்மாண்டமாக குடும்ப விழாவாக கொண்டாடியுள்ளனர்.

இந்த திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வீட்டில் ஒட்டுமொத்த உறவினர்களும் கூடி பந்தக்கால் நாடும் விழாவை நடத்தினர். அன்றே சுமங்கி பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் மெஹந்தி விழா நடத்தினர். அதன் பின்னர் சங்கீத் திருவிழா களைகட்டிய நிலையில், நேற்று ஹல்தி பங்க்‌ஷன் நடைபெற்றது. அப்போது இரவு பார்ட்டியில் குடும்பங்கள் ஒன்றுகூடி நடனமாடி மகிழ்ச்சியாக இருந்தனர்.

இத்திருமணம் மகாபலிபுரத்தில் ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் பிரம்மண்டமாக நடைபெற்றது. இத்திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், சூர்யாவின் குடும்பத்தினர், மீனா, சினேகா உள்பட ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தியாவிற்கு கொடுக்கப்பட்ட சீதனம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, தியாவிற்கு அம்மா வீட்டு சீதனத்தையும் தாண்டி தாய்மாமன் அருண் விஜய் நகைகள், சீதனம் ஆகியவற்றை அள்ளி கொடுத்துள்ளார். தியாவிற்கு சீதனமாக மொத்தம் 300 சவரன் நகை மற்றும் கோடி கணக்கில் 2 பங்களா உள்ளிட்டவை சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர பெண் வீட்டு சார்பிலே பல கோடி கணக்கில் இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

37 minutes ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

40 minutes ago

கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…

1 hour ago

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

2 hours ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

2 hours ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

2 hours ago

This website uses cookies.