கிலோ கணக்கில் நகை… கோடிக்கணக்கில் 2 பங்களா – விஜயகுமார் பேத்திக்கு கொடுக்கப்பட்ட சீதனம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து இவர் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக மிகவும் கௌரமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவர் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார், இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீ தேவி என்ற பெண்கள் உள்ளனர்.

விஜயகுமாரின் பேத்தியும் மகள் அனிதாவின் மகளுமான திவ்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ரீதேவி , நடிகை ப்ரீத்தா , அனிதா விஜயகுமார், பேரன், பேத்திகள் என ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து பிரம்மாண்டமாக குடும்ப விழாவாக கொண்டாடியுள்ளனர்.

இந்த திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வீட்டில் ஒட்டுமொத்த உறவினர்களும் கூடி பந்தக்கால் நாடும் விழாவை நடத்தினர். அன்றே சுமங்கி பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் மெஹந்தி விழா நடத்தினர். அதன் பின்னர் சங்கீத் திருவிழா களைகட்டிய நிலையில், நேற்று ஹல்தி பங்க்‌ஷன் நடைபெற்றது. அப்போது இரவு பார்ட்டியில் குடும்பங்கள் ஒன்றுகூடி நடனமாடி மகிழ்ச்சியாக இருந்தனர்.

இத்திருமணம் மகாபலிபுரத்தில் ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் பிரம்மண்டமாக நடைபெற்றது. இத்திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், சூர்யாவின் குடும்பத்தினர், மீனா, சினேகா உள்பட ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தியாவிற்கு கொடுக்கப்பட்ட சீதனம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, தியாவிற்கு அம்மா வீட்டு சீதனத்தையும் தாண்டி தாய்மாமன் அருண் விஜய் நகைகள், சீதனம் ஆகியவற்றை அள்ளி கொடுத்துள்ளார். தியாவிற்கு சீதனமாக மொத்தம் 300 சவரன் நகை மற்றும் கோடி கணக்கில் 2 பங்களா உள்ளிட்டவை சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர பெண் வீட்டு சார்பிலே பல கோடி கணக்கில் இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

7 hours ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

7 hours ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

8 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

8 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

9 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

9 hours ago

This website uses cookies.