தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இப்படி ஒரு இடத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் விஜயகாந்த் தான். செந்தூரப் பாண்டியன் படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்க விஜய்க்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்து அழகு பார்த்தவர்.
இதற்கு முன் SAC இயக்கிய நாளைய தீர்ப்பு படம் தோல்வியடைந்ததால், மகனின் வளர்ச்சிக்காக விஜயகாந்த்திடம் கேட்க தயங்கி இருக்கிறார். ஒருமுறை SAC விஜயகாந்தை பார்க்க சென்றபோது, அவரிடம் விஜயகாந்த் சார் நீங்கள் தான் என் டைரக்டர் நான் தான் உங்களை பார்க்க வரணும் என்று சொல்லி இருக்கிறார்.
அப்படி ஆரம்பித்து விஷயத்தை கூற தம்பிக்கு தானே சார் நிச்சயமாக பண்ணலாம் என்று கூறி செந்தூரப்பாண்டியன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்து விஜயை தூக்கி விட்டவர் விஜயகாந்த்.
இந்நிலையில், விஜயகாந்த் பல ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் இருந்து கஷ்டப்பட்டு வந்துள்ளார். ஆனால், விஜய் நன்றி இல்லாமல் விஜயகாந்த்தை நேரில் கூட சந்தித்து பார்க்க வில்லையாம்.
இதனிடையே, தேமுக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உடல் நலக்குறைவால் அவரது 71 வது வயதில் மரணம் அடைந்தார். இந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்போதாவது விஜய் தன்னை உயர்த்தி பெயர் வாங்கி கொடுத்த விஜயகாந்த்தின் உடலை பார்க்க வருவாரா இறுதி அஞ்சலி செலுத்துவாரா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.