கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஜோடி விவாகரத்து விவகாரங்கள் தான் நாளுக்கு நாள் பேசப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் இந்த விவாகரத்து விஷயத்தில் புதுப்புது விஷயங்கள் வெளியாகி ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
குறிப்பாக ஜெயம் ரவியின் நடத்தையில் முன்னர் சந்தேகித்து அவர் பாடகி கெனிஷா உடன் தகாத உறவில் இருப்பதாக மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். இதனால் ஜெயம் ரவி ரசிகர்களை இழந்தார். ஆனால், பின்னர் எல்லோரும் ஜெயம் ரவி பக்கம் ஆதரவாக அவருக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.
காரணம் ஆர்த்தி அவரை மிகவும் மோசமாக கொடுமை செய்து வந்ததாகவும் தன்னை அடிமை போல் வைத்திருந்தார். தன்னிடம் ஒரு பேங்க் அக்கவுண்ட் கூட இதுவரை இல்லை. எல்லாமே அவருடைய கண்ட்ரோலில் தான் இருக்கும். எனக்கு பத்து ரூபா காசு வேணும் என்றாலும் கூட நான் ஸ்கொய்ப் பண்ணினால் உடனே ஆர்த்திக்கு மெசேஜ் போய்விடும்.
உடனே அவர் எதுக்கு இதை பண்ண? என்ன செலவு?யார் கூட இருக்க? என்று கேள்வி கேட்பார். அதை என்னிடம் கேட்காமல் என்னுடைய அசிஸ்டன்ட் இதெல்லாம் கேட்டு என்னை அசிங்கப்படுத்துவார் என ஜெயம் ரவி கூறியதை அடுத்து பலரும் அவருக்கு ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள் .
இந்நிலையில் நடிகர் விக்ரம் விருது விழா ஒன்றில் ஜெயம் ரவி குறித்து விருது விழா ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, என்னிடம் காசு செலவுக்கு இல்லை. அந்த சமயம் ஜெயம் ரவியிடம் நான் செலவுக்கு பணம் கேட்டேன். அவரோ என்னிடம் 500 ரூபாய் தான் இருக்கு இருங்க என்னோட மனைவியிடம் கேட்டு வாங்கி வருகிறேன் என்று சொல்லி ஆர்த்தி இடம் தான் வாங்கி தந்தார்.
இதையும் படியுங்கள்: யார் இந்த பொண்ணு? எங்க இருந்துய்யா புடிச்சீங்க? ஸ்ருதிகா பேச்சை கேட்டு ஷாக் ஆன சல்மான் கான்!
அவர் எல்லாமே ஆர்த்தியிடம் தான் கேட்பார் என்று சொல்ல ஜெயம் ரவி கீழே இருக்கையில் அமர்ந்து சிரிக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இதை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் அப்போ புரியல இப்போ புரியுது…. அந்த வெகுளி சிரிப்பில் மிகுந்த வலி உள்ளது. அன்றே கணித்தார் விக்ரம்…. ஜெயம் ரவி சிரிக்கும் போது அவரது கண்களில் எவ்வளவு வேதனைகள் தெரிகிறது என நெட்டிசன்ஸ் பலரும் கூறி வருகிறார்கள்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.