மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன்.இவர் மலையாளத்தில் சிறந்த நடிப்புக்காக மாநில அரசு விருதும் வாங்கியுள்ளார்.மேலும் இவர் தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி ஏதாவது பிரச்சனைகளில் ஈடுபட்டு வருகிறார்.அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவியுடன் சண்டையிட்ட சம்பவத்தில் காவலர்களிடம் ரகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.பின்பு கோவாவில் தேநீர் கடைக்கு முன் குடித்து விட்டு அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை கடுமையான சொற்களால் திட்டினார்,அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
இதையும் படியுங்க: கட்டப்பா வீட்டில் குளறுபடி…மகள் மகன் எடுத்த அதிரடி முடிவு…குழப்பத்தில் சத்யராஜ்..!
இந்த நிலையில் தற்போது எர்னாகுளத்தில் இருக்கும் தனது வீட்டின் பால்கனியில் வேஷ்டி மட்டும் உடுத்திக்கொண்டு மது போதையில் ரோட்டில் நடந்து செல்பவர்களை தகாத வார்தைகளால் திட்டி அலப்பறை செய்துள்ளார்.இதை எதிர்வீட்டு நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட,அது தற்போது வைரல் ஆகி,நடிகர் விநாயகனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
மேலும் மலையாள சினிமாவில் அவர் இனிமேல் நடிக்க முடியாத அளவிற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.