மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன்.இவர் மலையாளத்தில் சிறந்த நடிப்புக்காக மாநில அரசு விருதும் வாங்கியுள்ளார்.மேலும் இவர் தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி ஏதாவது பிரச்சனைகளில் ஈடுபட்டு வருகிறார்.அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவியுடன் சண்டையிட்ட சம்பவத்தில் காவலர்களிடம் ரகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.பின்பு கோவாவில் தேநீர் கடைக்கு முன் குடித்து விட்டு அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை கடுமையான சொற்களால் திட்டினார்,அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
இதையும் படியுங்க: கட்டப்பா வீட்டில் குளறுபடி…மகள் மகன் எடுத்த அதிரடி முடிவு…குழப்பத்தில் சத்யராஜ்..!
இந்த நிலையில் தற்போது எர்னாகுளத்தில் இருக்கும் தனது வீட்டின் பால்கனியில் வேஷ்டி மட்டும் உடுத்திக்கொண்டு மது போதையில் ரோட்டில் நடந்து செல்பவர்களை தகாத வார்தைகளால் திட்டி அலப்பறை செய்துள்ளார்.இதை எதிர்வீட்டு நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட,அது தற்போது வைரல் ஆகி,நடிகர் விநாயகனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
மேலும் மலையாள சினிமாவில் அவர் இனிமேல் நடிக்க முடியாத அளவிற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.