சினிமா / TV

அவமானம்.!தங்கச்சி புருஷன் செய்த மோசடி…தலைகுனிந்த விஷால்.!

உம்மிடி கிரிட்டிஸுக்கு எதிராக சிபிஐ வழக்கு

தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் சில ஆண்டுகளாக பெரிய ஹிட் கொடுக்காமல் திணறி வந்த நிலையில்,சமீபத்தில் வெளியான மதகதராஜா திரைப்படம் அமோக வரவேற்பை கொடுத்தது.

இதையும் படியுங்க: நான் சின்னத்திரை நயன்தாராவா…ஐயோ வேண்டாம்..பிரபல நடிகை புலம்பல்.!

இவருடைய குடும்பம் பெரிய பிசினஸ் பின்புலம் கொண்டுள்ளதால்,இவருடைய தங்கையான ஐஸ்வர்யாக்கு 2019-ஆம் ஆண்டு பிரபல நகைக்கடை அதிபரான உம்மிடி கிரிட்டிஸ் என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்த ஜோடியின் திருமணத்தில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.2022-ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

தற்போது,நடிகர் விஷால் தங்கையின் கணவர் உம்மிடி கிரிட்டிஸ் மீது,சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.அதாவது போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக்கடன் மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.சுமார் 2.5 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாகக் கூறி,அதிகாரிகள் அவரை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்வு விஷால் குடும்பம் மற்றும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mariselvan

Recent Posts

எந்த இந்திய படமும் செய்யாத ரெகார்ட்…மிரட்டி விட்ட மோகன்லாலின் ‘எம்புரான்’..!

இந்திய சினிமாவின் புதிய சாதனை நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எம்புரான் படம் இந்திய சினிமாவின் பல சாதனைகளை முறியடித்து…

35 minutes ago

முடி வெட்ட ஒரு லட்சமா..யார் இந்த ‘ஆலிம் ஹக்கீம்’…காத்திருக்கும் பிரபலங்கள்.!

பிரபலங்களின் ஹேர் ஸ்டைலிஸ்ட் சாதாரண ஹேர் கட்டிங்கிற்கு 20 ரூபாய் வசூலித்தவர்,இன்று ஒரு ஹேர் கட்டிங்கிற்கு 1 லட்சம் ரூபாய்…

2 hours ago

சரவெடி ஆரம்பம்.! IPL-லில் புது ரூல்ஸ்…ரசிகர்கள் குஷி..!

ஐபிஎல் 2025 – புதிய சீசன்,புதிய விதிகள் இந்திய பிரீமியர் லீக் 2025-ம் ஆண்டின் 18-வது சீசன் நாளை (மார்ச்…

3 hours ago

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்.. தமிழில் மருத்துவம், பொறியியல் படிக்க ஏற்பாடு : அமித்ஷா பேச்சு!

இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களைவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி திணிப்பு என கூறி மும்மொழிக் கொள்கையை…

4 hours ago

துர்கா ஸ்டாலினை வைத்து அதிகாரத்தைப் பிடிக்க அமைச்சர் முடிவு? கொங்கு மண்டலத்தில் பரபரக்கும் அரசியல் களம்!

பழனியை தனி மாவட்டமாக உருவாக்கும் முனைப்பில் அமைச்சர் சக்கரபாணி இருப்பதாக வெளியான தகவலுக்கு, அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர்: திண்டுக்கல்…

5 hours ago

This website uses cookies.