ஏ தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த பல பிரபலங்களையும் திரைக்கு கொண்டு வருவது தற்போது நிகழ்ந்து வருகிறது.அந்த வகையில் விஜயகாந்த் அவர்களை மூன்று திரைப்படங்களில் இந்த தொழில்நுட்பம் மூலம் நடிக்க வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் கோட் திரைப்படத்திலும் இளையராஜாவின் மகளான பவதார பவதாரணியின் குரலில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடலை பாடச் செய்திருக்கின்றனர்.
இந்தியன் திரைப்படம் திரையிடுவதற்கு முன்பே மனோபாலா, விவேக் இருவரும் மறைந்ததால் இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் மற்றும் மனோபாலா இருவரின் குரல்களையும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் டப்பிங் பேசச் செய்து இருக்கின்றனர். கோட் திரைப்படத்தில் பணியாற்றிய கிருஷ்ண சேத்தன் இந்த திரைப்படத்திலும் விவேக் மற்றும் மனோபாலா இருவரின் குரல்களிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டப்பிங் பேசச் செய்து இருக்கிறார்.இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.