சின்த்திரையில் அதிவேக வளர்ச்சி கண்ட ஒரு நடிகை என்றால் அது சீரியல் நடிகை சித்ராதான். ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் அசூர வளர்ச்சி கண்டார்.
அந்த ஒரு சீரியல் காரணமாக ரசிகர்கள் படையே உருவானது. இவர் கடநத் 2020ஆம் ஆண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓட்டலில் இந்த சம்பவம் நடந்த போது உடனிருந்தவர் அவரது வருங்கால கணவர் ஹேம்நாத். இதனால் அவர் மீது போலீசார் விசாரணை பாய்ந்தது.
இதையும் படியுங்க: புது வருடத்தில் புதிய சர்ப்ரைஸ்.. குறைந்தது தங்கம் விலை!
கடைசியல் சிறையில் இருந்து விடுதலையான ஹேம்நாத் இந்த வழக்கில் நிரபராதி என கடந்த ஆகஸ்ட் மாதம் முழுமையாக விடுவித்தது.
ஆனால் இதை சித்ராவின் தந்தை விடவில்லை. தொடர்ந்து மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.
சித்ரா மரணத்தால் மன உளைச்சலில் இருந்த அவர், தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். சித்ராவின் துப்பட்டாவில் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். சித்ரா மறைந்து 4 வருடத்தில் அவரின் தந்தையும் அதே போல் மரணடைந்திருப்பது குடும்பத்தினர் மற்றும் சித்ராவின் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.