சின்த்திரையில் அதிவேக வளர்ச்சி கண்ட ஒரு நடிகை என்றால் அது சீரியல் நடிகை சித்ராதான். ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் அசூர வளர்ச்சி கண்டார்.
அந்த ஒரு சீரியல் காரணமாக ரசிகர்கள் படையே உருவானது. இவர் கடநத் 2020ஆம் ஆண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓட்டலில் இந்த சம்பவம் நடந்த போது உடனிருந்தவர் அவரது வருங்கால கணவர் ஹேம்நாத். இதனால் அவர் மீது போலீசார் விசாரணை பாய்ந்தது.
இதையும் படியுங்க: புது வருடத்தில் புதிய சர்ப்ரைஸ்.. குறைந்தது தங்கம் விலை!
கடைசியல் சிறையில் இருந்து விடுதலையான ஹேம்நாத் இந்த வழக்கில் நிரபராதி என கடந்த ஆகஸ்ட் மாதம் முழுமையாக விடுவித்தது.
ஆனால் இதை சித்ராவின் தந்தை விடவில்லை. தொடர்ந்து மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.
சித்ரா மரணத்தால் மன உளைச்சலில் இருந்த அவர், தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். சித்ராவின் துப்பட்டாவில் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். சித்ரா மறைந்து 4 வருடத்தில் அவரின் தந்தையும் அதே போல் மரணடைந்திருப்பது குடும்பத்தினர் மற்றும் சித்ராவின் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், இன்று (மார்ச் 12) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65…
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
This website uses cookies.