நடிகர் விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளதால் சினிமாவில் தன்னுடைய கடைசி படமான தளபதி-69 படத்தில் நடித்து வருகிறார்.படத்தின் ஷூட்டிங் மும்மரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் படத்தின் கதை என்னவா இருக்கும் என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே ஹெச் வினோத் தீர அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியையும் வலிமை படத்தில் அஜித்தையும் போலீசாக நடிக்க வைத்து வெற்றி கண்டதால்,இப்படத்திலும் விஜய்க்கு போலீஸ் அதிகாரி ரோல் இருக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
இப்படி தளபதி69 படத்தை பற்றி நாளுக்கு நாள் சுவாரசியமான தகவல் வெளிவரும் நிலையில் தற்போது தெலுங்கு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடிவி கணேஷ் நன் இதை சொல்லியே ஆக வேண்டும் என அவர் பேச ஆரம்பித்து,நடிகர் விஜய் அணில் ரவிபுடியின் பகவத் கேசரி படத்தை 5 முறை பார்த்தார்,மேலும் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது,இதனால் என்னுடைய 69 வது படமாக இதை ரீமேக் செய்து இயக்க முடியுமா எனக் கேட்டார் என்று சொல்லிக்கொண்டிருப்பார்.
அப்போது,பக்கத்தில் இருந்த இயக்குனர் அணில் ரவிபுடி சுதாரித்துக்கொண்டு,அவரிடம் இருந்து மைக்கை பிடிங்கி என் கதை வேறு,அவர் நடிக்கின்ற படத்தின் கதை வேறு.அதனால் அதைபற்றி நாம இங்கு பேச வேண்டாம்,நடிகர் விஜய் மிகவும் கனிவான நபர்,அவரை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என அந்த நிகழ்ச்சியில் பேசியிருப்பார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.