தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும், டிவி நடிகையான மகாலட்சுமியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திடீர் திருமணம் பலரை அதிர்ச்சியாக்கியதோடு பெரியளவில் டிரெண்டிங் ஆனது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் திருமண வாழ்க்கையில் இவர்கள் இருவரும் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.
இதனிடையே, திருமணம் முடிந்ததில் இருந்தே அவ்வப்போது தன் மனைவியுன் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் ரவீந்தர்.
அந்தவகையில், தற்போது ரவீந்தர் தனியாக நின்றுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னையை நேசிப்பதே என்றும், ஏனென்றால் அவர்கள் உங்களின் வருத்தங்களி மட்டுமே மகிச்சியாக இருக்கிறார்கள் என்ற ஒரு பதிவினை பகிர்ந்து உள்ளார். இது யாருக்கா பதிவிட்டுள்ளார், மனைவி மகாலட்சுமியுடன் என்ன பிரச்சனை என்று பலரும் பலவிதமாக கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
This website uses cookies.