தமிழ் சினிமாவில் தங்களது திறமையை நிரூபிக்க பெரிய நடிகர் என்ற பெயர் வாங்க நிறைய நடிகர்கள் போராடி வருகிறார்கள். அவர்கள் உழைக்க தயாராக இருந்தாலும் கதைகள் அவர்களுக்கு சரியான வழியை காட்டுவதில்லை. அப்படி ஒரு நல்ல கதைக்காக தன்னை எந்த அளவிற்கு கொண்டு சென்று நடிக்க துணிந்த நடிகர் தான் விஷ்னு விஷால்.
ஆரம்பத்தில் வழக்கமான காதல் கதைகள் நடித்துவந்த அவர் இப்போது அடுத்தடுத்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கடைசியாக விஷ்ணு விஷால் நடிப்பில் எப்ஐஆர் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, வசூல் மற்றும் விமர்சன ரிதியாக உச்சத்தை எட்டியது. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் விஷ்ணு விஷால் தனது படம் குறித்தும், குடும்ப புகைப்படங்களையும் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.
தற்போது அவர் எல்லா சமூக வலைதளங்களில் இருந்தும் பிரேக் எடுக்க இருப்பதாக பதிவு போட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் இந்த முடிவு என கொஞ்சம் ஷாக் அடைந்தாலும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.