தமிழ் சினிமாவில் தங்களது திறமையை நிரூபிக்க பெரிய நடிகர் என்ற பெயர் வாங்க நிறைய நடிகர்கள் போராடி வருகிறார்கள். அவர்கள் உழைக்க தயாராக இருந்தாலும் கதைகள் அவர்களுக்கு சரியான வழியை காட்டுவதில்லை. அப்படி ஒரு நல்ல கதைக்காக தன்னை எந்த அளவிற்கு கொண்டு சென்று நடிக்க துணிந்த நடிகர் தான் விஷ்னு விஷால்.
ஆரம்பத்தில் வழக்கமான காதல் கதைகள் நடித்துவந்த அவர் இப்போது அடுத்தடுத்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கடைசியாக விஷ்ணு விஷால் நடிப்பில் எப்ஐஆர் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, வசூல் மற்றும் விமர்சன ரிதியாக உச்சத்தை எட்டியது. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் விஷ்ணு விஷால் தனது படம் குறித்தும், குடும்ப புகைப்படங்களையும் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.
தற்போது அவர் எல்லா சமூக வலைதளங்களில் இருந்தும் பிரேக் எடுக்க இருப்பதாக பதிவு போட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் இந்த முடிவு என கொஞ்சம் ஷாக் அடைந்தாலும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.