நடிகை சிம்ரன் செய்த செயலால் ஒரு நாள் படப்பிடிப்பை ரத்து செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல வெற்றிகளை பார்த்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர்.
இவருடைய இயக்கத்தில் அவரது மகனான நடிகர் விஜய் பல படங்களில் நடித்துள்ளார். இன்று அவர் தளபதியாக வலம் வர எஸ்ஏசி முக்கிய காரணமாக உள்ளார்.
அப்படி தனது தந்தையான எஸ்ஏசி இயக்கிய படங்களில் ஒன்றுதான் ஒன்ஸ் மோர். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, சிம்ரன் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
ஒன்ஸ்மோர் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரத்தில், படப்பிடிப்புக்கு நடிகை சிம்ரன் ஒரு நாள் தாமதமாக வந்துள்ளார். இதனால் கடுப்பான எஸ்.ஏ.சி உடனடியாக படப்பிடிப்பை Pack அப் செய்துவிட்டாராம்.
கொஞ்சம்தான் தாமதம் ஆனது என சிம்ரன் எடுத்துக்கூறியும் கோபம் தணியாத எஸ்ஏசி படப்பிடிப்பை ரத்து செய்துள்ளார். அந்த அளவிற்கு அவர் ஸ்ட்ரிக்ட்டான இயக்குனராக இருந்தாராம்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.