புன்னகை அரசி சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.
குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார்கள் சினேகாவும், பிரசன்னாவும்.
இந்நிலையில் சினேகாவுக்கும், பிரசன்னாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள் என்றும், விரைவில் விவாகரத்து பெறப் போகிறார்கள் என்றும் ஒரு தகவல் வெளியானது.
நல்லா இருந்த குடும்பம் இப்படியாகிவிட்டதே என்று ரசிகர்கள் வேதனை அடைந்தார்கள். இந்நிலையில் தானும், பிரசன்னாவும் ஒரே நிறத்தில் உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, விவாகரத்து எல்லாம் இல்லை, நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் சினேகா.
அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த பிறகே ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள். சினேகாவும், பிரசன்னாவும் ஒற்றுமையாக இருப்பது பிடிக்காமல் யார் செய்த வேலை இது என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கெரியரை பொறுத்தவரை சினேகா நடிப்பில் கடைசியாக வெளியான படம் பட்டாஸ். அந்த படம் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தியேட்டர்களில் ரிலீஸானது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.