அந்தகன் படம் வெளியான அடுத்த நாளே வெற்றி விழா கொண்டாடாமல் ஒருவாரம் படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிய நிலையில் வெற்றி விழாவை ஏற்பாடு செய்திருந்தார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன். இந்நிலையில், அந்தகன் படம் வெற்றி பெற்றால் பிரசாந்த் திருமண பேச்சை எடுக்கிறேன் என சொன்னீர்கள் பிரசாத்துக்கு எப்ப சார் திருமணம் செய்வீர்கள் என கே எஸ் ரவிக்குமார் நிகழ்ச்சியில் மைக்கு முன்னாடி வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.
உடனடியாக, மைக்கை பிடித்த தியாகராஜன் தனக்கும் தன் மனைவிக்கும் ஒவ்வொரு நாளும் வலியை கொடுக்கும் விஷயமே பிரசாந்தின் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லையே என்பதுதான். அடுத்த பட வேலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நல்ல பெண்ணை பார்த்து பிரசாந்த்திற்கு திருமணம் செய்து வைப்பது தான் தனது அடுத்த வேலையை எனக்கு தியாகராஜன் வருதத்துடன் கூறியுள்ளார்.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.