இந்திய சினிமாவின் பணக்கார நடிகை யார் எனக்கேட்டால் நம்மில் பெரும்பாலான ரசிகர்கள் பிரியங்கா சோப்ராவை சொல்வோம்.
பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பிரபலம் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகிறார்.
ஆனால் இந்தியா சினிமாவின் பணக்கார கதாநாயகி என்று சொன்னால் உண்மையில் அது உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான் என்கிறது புள்ளிவிவரம். கதாநாயகிகளில் அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கும் கதாநாயகி அவர் என்று சொல்லப் படுகிறது. 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ் ஹிந்தி என பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் 862 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.