இந்திய சினிமாவின் பணக்கார நடிகை யார் எனக்கேட்டால் நம்மில் பெரும்பாலான ரசிகர்கள் பிரியங்கா சோப்ராவை சொல்வோம்.
பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பிரபலம் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகிறார்.
ஆனால் இந்தியா சினிமாவின் பணக்கார கதாநாயகி என்று சொன்னால் உண்மையில் அது உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான் என்கிறது புள்ளிவிவரம். கதாநாயகிகளில் அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கும் கதாநாயகி அவர் என்று சொல்லப் படுகிறது. 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ் ஹிந்தி என பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் 862 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.