பிக் பாஸ் 4ம் சீசனில் நடிகர் ஆரி போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்தவர். நடிகர் ஆரி பிக் பாஸ் மூலமாக மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையம் பெற்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அதற்கு பிறகு நடிகர் ஆரி அதிகம் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு படம் கூட அவர் ஹீரோவாக நடித்து பிக் பாஸுக்கு பிறகு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த பிறகு ஆரிக்கு பல இயக்குனர்கள் கதை சொல்ல போனார்களாம், ஆனால் ஆரி அந்த கதைகளில் அதிகம் மாற்றங்கள் செய்ய கூறியதாக தெரிகிறது. இது மட்டும் இல்லாமல், படத்தின் வசனங்கள் உள்ளிட்ட பல விஷயங்களிலும் நடிகர் ஆரி மாற்றம் செய்ய சொன்ன மாற்றங்கள் அதிகம் இருந்ததால் பல இயக்குனர்கள் தலைதெறிக்க ஓடிவந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், படிப்படியாக ஆரியை தேடிவரும் வாய்ப்புகள் குறைய, தற்போது நடிகர் ஆரி எந்த படமும் கைவசம் இல்லாமல் இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.