தமிழ் சினிமாவில் குறும்படங்களை இயக்கிய நடித்தும் பிரபலமானவர். விக்னேஷ் கார்த்திக். இவர் சமீபத்தில், ஹாட் ஸ்பாட் என்ற படத்தில் இயக்கி சர்ச்சைக்கு உள்ளானார். வேறுபட்ட கலாச்சாரத்தை மையப்படுத்திய படமாக இந்த படம் அமைந்திருந்தது. குறிப்பாக, பலரின் எதிர்ப்புகளை மீறி இந்தப்படம் வெளியானது.
இதனை தொடர்ந்து, இரண்டாம் பாகம் ரெடி ஆகியுள்ளது. அதில், திடீரென இரவில் நீழல் படத்தில் நடித்த பிரிகிடாவை திருமணம் செய்தது போல் எடுத்த புகைப்படத்தை சமிபத்தில் வெளியிட்டு இருந்தார். மனைவி கர்ப்பமாக இருக்கும் போது எப்படி இரண்டாம் கல்யாணம் என்று பலரும் குழம்பி இருந்தனர்.
இந்நிலையில், இந்த ஹாட் ஸ்பாட் 2 படத்தின் பிரமோஷனுக்காக தான் இப்படி செய்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஹாட்ஸ்பாட் முதல் பாகத்தில் கிளைமாக்ஸ் இல் தயாரிப்பாளர் பெண்ணை கல்யாணம் பண்ண சம்மதித்து இருப்பார். அந்த பெண்ணை தான் இரண்டாம் பாகத்தில் நான் கல்யாணம் செய்திருப்பேன்.
அந்தப் பெண்தான் பிரிகிடா முதல் பாகத்தில் தயாரிப்பாளர் பெண்ணை காட்டி இருப்பேன். அது உதவி இயக்குனரின் காதலி, இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியா இல்லை என்பதால், வேறு யாருடைய போட்டோவும் போட முடியாது என்பது அந்த பெண்ணின் போட்டோவை போட்டேன். இரண்டாம் பாகத்தில், அவர் நடிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் அவர் நடிக்க முடியாத சூழ்நிலை காரணமாக பிரிகிடாவை நடிக்க வைத்து இருவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது என்று புரமோட் செய்தோம்.
இரண்டாம் பாகத்தை பார்க்க வருபவர்களுக்கு பிரிகிடாவை தான் கல்யாணம் பண்ணி இருக்கார் என்று புரியும். இதனை பார்த்து என் மனைவி கொஞ்சம் பயந்துவிட்டார். அதிலும், கமெண்ட்களை பார்த்து தான் வருத்தப்பட்டதாக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.