நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி, தேர்தலுக்காக பல பணிகளையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தவெக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் திமுகவுக்கு எதிரான விமர்சனத்தை முன் வைத்த அவர், பாஜகவையும் கடுமையாக சாடியிருந்தார்.
இதையும் படியுங்க: ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் போதைப் பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார். இதை பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது.
சினிமா பாடகி சுசித்ரா, விஜய் மீது குற்றச்சாட்டை வைத்தார். விஜய் தனது இல்ல நிகழ்ச்சியில் சக நடிகர், நடிகைகளுக்கு வெள்ளித் தாம்பூலத் தட்டில் விலை உயர்ந்த போதைப்பெபாருள் வைத்து வழங்குவார் என சுசித்ரா கூறியிருந்ததை சுட்டிக்காட்டினார்.
இந்த குற்றச்சாட்டின் மீது ஏன் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை,. விஜய் மற்றும் திரிஷா மீது விசாரணை நடத்தாது ஏன்? இவரெல்லாம் ஒரு கட்சியை ஆரம்பித்து போதைப் பொருள் தடுப்பு குறித்து பேச என்ன தகுதி உள்ளது என சரமாரியாக விமர்சனம் செய்தார்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.