தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், உச்ச நட்சத்திரமாக உள்ள ரஜினிகாந்த், கூலி, ஜெயிலர் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
1975ல் ஆபூர்வ ராகங்கள் படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர் தொடர்ந்து 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் 50 ஆண்டு காலமாக சேவையாற்றி வரும் ரஜினிக்கு பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனிடம் இது குறித்து பேட்டி எடுக்க சென்ற நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ரஜினிக்கு பொன்விழா ஆண்டு நாங்க ஏன் கொண்டாடனும் என எடுத்த எடுப்பில் விளாசியுள்ளார்.
மேலும் எம்ஜிஆர், சிவாஜிக்கே நாங்க பொன்விழா ஆண்டு கொண்டாடியதில்லை. ரஜினிக்கு மட்டும் ஏன் கொண்டானும். இதெல்லாம் நடிகர்கள் சங்கத்திடம் கேட்க வேண்டிய கேள்வி என ஆவசேமாக பேசினார்.
மேலும் சென்னையில் உள்ள தேவி பாரடைஸ் மற்றும் சத்யம் தியேட்டர் 50 வருடமாக உள்ளது. அதற்கு யாராவது பொன்விழா கொண்டாடினார்களா? ஏன் தியேட்டர்களுக்கு கொண்டாடக்கூடாதா என நிருபர்களை வளைத்து கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
புரட்டி எடுத்த பூரான் 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன்…
This website uses cookies.