தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், உச்ச நட்சத்திரமாக உள்ள ரஜினிகாந்த், கூலி, ஜெயிலர் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
1975ல் ஆபூர்வ ராகங்கள் படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர் தொடர்ந்து 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் 50 ஆண்டு காலமாக சேவையாற்றி வரும் ரஜினிக்கு பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனிடம் இது குறித்து பேட்டி எடுக்க சென்ற நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ரஜினிக்கு பொன்விழா ஆண்டு நாங்க ஏன் கொண்டாடனும் என எடுத்த எடுப்பில் விளாசியுள்ளார்.
மேலும் எம்ஜிஆர், சிவாஜிக்கே நாங்க பொன்விழா ஆண்டு கொண்டாடியதில்லை. ரஜினிக்கு மட்டும் ஏன் கொண்டானும். இதெல்லாம் நடிகர்கள் சங்கத்திடம் கேட்க வேண்டிய கேள்வி என ஆவசேமாக பேசினார்.
மேலும் சென்னையில் உள்ள தேவி பாரடைஸ் மற்றும் சத்யம் தியேட்டர் 50 வருடமாக உள்ளது. அதற்கு யாராவது பொன்விழா கொண்டாடினார்களா? ஏன் தியேட்டர்களுக்கு கொண்டாடக்கூடாதா என நிருபர்களை வளைத்து கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
This website uses cookies.