நடிகை ரம்பா தமிழ் சினமாவை தாண்டி, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், போஜ்புரி படங்களில் நடித்து புகழ் பெற்றார். மார்க்கெட் உள்ள போதே வெளிநாட்டில் கணவர்,குடும்பத்துடன் செட்டில் ஆனார்.
இதையும் படியுங்க: முன்பதிவில் சூர வசூல்…மரண சம்பவ காட்டும் மோகன்லாலின் ‘எம்புரான்’.!
இதையடுத்து தற்போது மீண்டும் இந்தியா திரும்பிய அவர், தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார். சமீபத்தில் அவர் இந்தியா வந்தது குறித்து பேட்டி அளித்துள்ளார்.
அதில் வெளிநாட்டில் இருந்து தாவரங்கள் எடுத்து வர அனுமதியில்லை. ஆனால் நான் தண்ணீர் நிறைந்த பாட்டிலில் மருதாணி வேரை எடுத்து வந்தேன். தற்போது அது மரமாகி உள்ளதாக பெருமையோடு கூறியுள்ளார்.
ஆனால் பேட்டியில் அனுமதியில்லாத பொருளை கஸ்டம் ஆபிசருக்கு தெரியாமல் எடுத்து வந்ததை ஒப்புக்கொண்டுள்ளதால் ரம்பாவுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சர்ச்சையாக மாறியுள்ளது.
பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…
தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
This website uses cookies.