சினிமா / TV

நானும் ஜெனிலியாவும்…. அது இன்னும் இருக்கு – Open’அ கூறிய ஜெயம் ரவி!

இளம் ஹீரோவாக வளர்ந்து கொண்டு இருந்த ஜெயம் ரவி ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் டாப் நடிகராகவும் இடத்தை தக்கவைத்துக் கொண்டார் ஜெயம் ரவி.

இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவிக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மகன்கள் பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து ஜெயம்ரவி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

குடும்பம் குழந்தைகள் என பிசியாக இருந்து கொண்டே திரைப்படங்களிலும் அதிக ஆர்வத்தை செலுத்தி நடித்த வந்தார். இதனுடையே திடீரென மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் ஜெயம் ரவி. அந்த அறிவிப்பு வெளியானதும் எல்லோருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும் நடிகை ஆர்த்தி இது குறித்து பேசும்போது எனக்கு விருப்பமே இல்லை எங்களிடம் கலந்து யோசிக்காமல் அவரது தனிப்பட்ட முடிவாக விவாகரத்தை அறிவித்திருக்கிறார் எனக் கூறி அதிர்ச்சி அளித்தார்.

அதை எடுத்து ஜெயம் ரவி என்னை ஆர்த்தி டார்ச்சர் செய்தார்…. மாமியார் பண விஷயத்தில் .என்னை ஏமாற்றினார் எனக்கென தனி வங்கி கணக்கு கூட இல்லை. நான் பத்து ரூபாய் செலவு செய்தால் கூட ஆர்த்தி கணக்கு கேட்பார் . மேலும் என்னுடைய அசிஸ்டன்ட் இடம் போன் பண்ணி யார் கூட இருக்கிறேன்? எங்க இருக்கிறேன்? என்ன செலவு செய்தார்? என கேள்வி கேட்டது எனக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. இதெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை இதனால் தான் விவாகரத்து என கூறி இருந்தார்.

விவாகரத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி மும்பையில் சென்று செட்டில் ஆகி இருக்கிறார் அங்கு பாலிவுட் திரைப்படங்களில் நடித்த அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஜெயம் ரவி பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார் .

அப்போது தன்னுடன் நடித்த நடிகைகளான ஜெனிலியா மற்றும் நடிகை ஸ்ரேயா சரண் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஜெனிலியா உடன் திருப்பி நடிப்பது என்பது ரொம்ப சந்தோஷம்தான். அவங்களோட திருப்பி நடிக்கிறதை விட என்ன சந்தோஷம் இருந்திட முடியும்? நாங்க ரெண்டு பேருமே இன்னும் டச்ல தான் இருக்கிறோம்.

அவங்களும் நானும் இன்னும் அதே மாதிரி தான் இருக்கிறோம். அதாவது, துருதுருன்னு கேரக்டர்ல தான் நாங்க இன்னும் அப்படியே இருக்கோம்.. சின்ன வயசுல எப்படி ரவுடித்தனம் பண்ணிட்டு சுத்திட்டு இருந்தோமோ அதே மாதிரியே தான் நானும் ஜெனிலியாவும் இப்பவும் இருக்கிறோம். அதேபோல ஸ்ரேயாவும் என் கூட டச்ல இருக்காங்க இவங்க.

இதையும் படியுங்கள்: அய்யயோ…. மீண்டும் ஒரு நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா: கைவிட்ட குடும்பம் -ரசிகர்கள் அனுதாபம்!

நாங்க எல்லாம் ரொம்ப நல்ல பிரண்ட்ஸா இருக்கிறோம். இப்ப வரைக்கும் கூட அவங்களோட சேர்ந்து திரும்பவும் படங்கள் நடிக்கணும் அப்படிங்கறது ரொம்ப நல்ல விஷயம் தான். எனக்கு ரொம்ப சந்தோஷம்தான். அவங்களுக்கும் நடிக்க விருப்பமிருந்து அதற்கு வில்லிங்கா இருந்தாங்கன்னா கண்டிப்பா இது நடக்கும். இந்த இன்டர்வியூ பார்த்துட்டு யாராவது கதை எழுதி என்னை கூப்பிட்டால் கூட நான் நிச்சயம் நடிப்பேன் என நடிகை ஜெனிலியா குறித்தும் அவருடன் நடிப்பது குறித்தும் ஜெயம் ரவி பேசினார். இவர்கள் இருவரும் சேர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் நடித்திருந்து குறிப்பிடத்தக்கது.

Anitha

Recent Posts

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

17 minutes ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

54 minutes ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

1 hour ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

1 hour ago

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

2 hours ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

2 hours ago

This website uses cookies.